• So. Jun 4th, 2023

Angesagt

பார்வையை மேம்படுத்தவல்லது. பலாப்பழம் அதன் ஏனைய ஆரோக்கியப் பலன்கள்

முக்கனிகளில் பாலப்பழமும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் பூர்வீகம் எது என்பது அறியப்படவில்லையாயினும் இந்தியாவில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இலங்கையின் தேன் பலா மிகச்சிறந்தது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் பலாப்பழம் விரும்பி உண்ணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பலாச்சுளையுடன்…

பாணந்துறையில் உலகின் மிகப்பெரிய இனத்தைச் சேர்ந்த கடல் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது

உலகின் மிகப்பெரிய ஆமை இனத்தைச் சேர்ந்த கடல் ஆமை ஒன்று பாணந்துறை கடற்கரையில்.03-06-2023. இன்று பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளது. நாட்டுக் கடற்பரப்பில் இவ்வாறான விலங்குகளை காண்பது மிகவும் அரிதாகவே காணப்படுவதாக பாணந்துறை கரையோரக் காவற்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பாணந்துறை கடற்கரையில்…

சசெக்ஸ் நகரில் பிறந்தவர் தினசரி 70 லட்சம் வரை செலவு செய்யும் துபாய் கோடீஸ்வரி

இங்கிலாந்து நாட்டின் சசெக்ஸ் நகரில் பிறந்தவர் சௌதி. இவர் தனது 6 வயதில் துபாய் நாட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றார். அப்போது அவருக்கும், சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த ஜமால் பின் நடக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு,…

நியூயார்க்கில் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையத்தில் ரகசிய நடைமேடை தளம்

உலகின் மிகப்பெரிய ரயில் நிலையமான நியூயார்க் ரயில் நிலையத்தில் மொத்தம் 44 நடைமேடைகள் காணப்படுவதுடன், மொத்தம் 44 ரயில்கள் ஒரே நேரத்தில் இங்கு நிற்க முடியும். மேலும், இங்கு நாளாந்தம் சராசரியாக 660 மெட்ரோ ரயில்கள் செல்கின்றன. 125,000 பயணிகள் இந்த…

சக்திவாய்ந்த நிலநடுக்கம் நியூசிலாந்தின் தெற்கு கடற்கரை தீவுகளுக்கு அருகே

நியூசிலாந்தின் தெற்கு கடற்கரையில், ஒக்லாந்து தீவுகளுக்கு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 6.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதழவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம தெரிவித்துள்ளது. நியூசிலாந்தின் ஜியோநெட் கண்காணிப்பு நிறுவனம், நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 33…

நாட்டில் புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின

இலங்கையில் 2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, டபிள்யு டபிள்யு டபிள்யு டொட் டி ஒ ஈ என் ஈ ரி எஸ் டொட் எல்கே மற்றும் டபிள்யு…

மனிதன் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்டு இன்றுடன் 70 ஆண்டு பூர்த்தி

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை மனிதர்கள் முதன்முதலில் அடைந்ததன் 70 ஆவது வருட பூர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. முதன்முதலாக 1953 மே 29 ஆம் திகதி நியூ ஸிலாந்தின் எட்மன்ட் ஹிலாரி, நேபாளத்தின் டென்ஸிங் நோர்கே இருவரும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர்.…

யாழ் மல்லாகத்தில் ஏழாலையூர் செல்வச் சந்திரனின் “தம்பிரான் இறுவெட்டு” வெளியீடு

தம்பிரான் இசைப்பேழை வெளியீட்டு நிகழ்வு மல்லாகம் பெரிய தம்பிரான் ஆலயத்தில் இடம்பெற்றது,மல்லாகம் பெரிய தம்பிரான் திருக்கோவில் மீது பாடப்பட்ட தம்பிரான் இறுவெட்டுவெளியீட்டு நிகழ்வு இன்றைய தினம்மல்லாகம் பெரியதம்பிரான் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது ஏழாலையூர் இளையதம்பி செல்வச்சந்திரனின் பாடல்வரியில் தயாரிப்பில் உருவான பாடலுக்கு…

அமெரிக்க அரசு மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்கும் ஆய்வுக்கு அனுமதி

உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் „சிப்“ பொருத்தி கணினியுடன் இணைத்து, நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ உதவிகளை வழங்க ஆய்வு நடத்தி வருகிறது. நரம்பியல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களும், பக்கவாதம், பார்வை குறைபாடு உள்ளவர்களும்…

உலகின் மிகப் பெரிய நீலமாணிக்கம் இரத்தினபுரியில் தோண்டியெடுக்கப்பட்ட தொடர்பான தகவல்

¨இலங்கை இரத்தினபுரியில் தோண்டியெடுக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீலமாணிக்கம் என அழைக்கப்பட்ட, மாணிக்கக்கல் முன்னர் கூறப்பட்டதைப் போன்று சந்தை மதிப்பை கொண்டதல்ல என்ற விடயம் தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த மாணிக்கக்கல் 100 மில்லியன் டொலர்கள் பெறுமதியானது என்று கூறப்பட்டது. எனினும்,…