தாய்லாந்தில் உள்ள ஒரு சர்ச்சைக்குரிய தங்கச் சுரங்கம், சுற்றுச்சூழல் கவலைகள் காரணமாக அதை மூடுவதற்கு அரசாங்கம் கட்டாயப்படுத்திய ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, வியாழன் அன்று மீண்டும் செயல்படத் தொடங்கியது. ராஜ்யத்தின் வடக்கில் உள்ள மூன்று கிராமப்புற மாகாணங்களை உள்ளடக்கிய சத்ரீ வளாகம்,…
அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் எச்1பி விசாவில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். மேலும் சுற்றுலா விசா, வணிக விசாவில் ஏராளமானோர் அமெரிக்காவுக்கு சென்று வருகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட காலம்…
நீங்கள் ஏன் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை என்று ஒரு முஸ்லீமிடம் ஒரு ஜெர்மனியர் கேட்டார்..மதம் சார்ந்தது அல்லாமல் அறிவியல் சார்ந்த ஒரு காரணத்தைக் கூறுங்கள், உங்களுடைய பதில் உறுதியானதாக இருக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டார்! ‚எனக்கு ஒரு மணி நேரம்…
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 20 இடங்களில் கூட பிரான்ஸ் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே பட்டியலில் 20வது இடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தமுறை, 21வது இடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், உலக நாடுகளில் உள்ள…
உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பட்டியலில் டென்மார்க் 2அவது இடத்தையும், ஐஸ்லாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளன. பட்டியலில் அடுத்த இடத்தில் இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் நியூசிலாந்து ஆகியன…
சவூதி அரேபிய இராச்சியம் இலங்கை மக்களிடையே விநியோகிக்க 50 டொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கஹில்ட் ஹம்மூத் அலி கட்டானி சமய மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் குறித்த பேரித்தம் பழக்…
யாழ் காங்கேசன்துறை- காரைக்கால் பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் நடைபெற்ற Skytrax World Airport Awards இல் உலகின் சிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் விருது பெற்றதுடன், சிறந்த உணவு வசதிகள்…
யாழ்.பலாலி.சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்.பலாலி – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார். யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து…
அரசுப் பணியில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக சேர்ப்பதற்கான தேர்வு மார்ச் 25 ஆம் திகதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 341 மையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்வின் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்குத் தேவையான…